- சித்தூர், நெல்லி மாவட்டம் நல்லி
- சித்தூர், நெல்லி மாவட்டம்
- சிதம்பரம்
- தாமரை
- நெல்லி மாவட்டம்
- சித்தூர்
- தின மலர்
நெல்லை: நெல்லை மாவட்டம் சித்தூர் அருகே தந்தையை வெட்டிக் கொன்ற மகன் கைது செய்யப்பட்டுள்ளார். தாமரைக்குளத்தை சேர்ந்த சிதம்பரத்தை (70) வெட்டி கொலை செய்த கணேசனை போலீசார் கைது செய்தனர். கணேசனுக்கு மனநிலை பாதிப்பு இருப்பது போலீசின் முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது. …
The post நெல்லை மாவட்டம் சித்தூர் அருகே தந்தையை வெட்டிக் கொன்ற மகன் கைது..!! appeared first on Dinakaran.