×

நெல்லை மாவட்டம் சித்தூர் அருகே தந்தையை வெட்டிக் கொன்ற மகன் கைது..!!

நெல்லை: நெல்லை மாவட்டம் சித்தூர் அருகே தந்தையை வெட்டிக் கொன்ற மகன் கைது செய்யப்பட்டுள்ளார். தாமரைக்குளத்தை சேர்ந்த சிதம்பரத்தை (70) வெட்டி கொலை செய்த கணேசனை போலீசார் கைது செய்தனர். கணேசனுக்கு மனநிலை பாதிப்பு இருப்பது போலீசின் முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது. …

The post நெல்லை மாவட்டம் சித்தூர் அருகே தந்தையை வெட்டிக் கொன்ற மகன் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Chittoor, Nelly District NALLI ,Chittoor, Nelly district ,Chidambaram ,Lotus ,Nelly District ,Chittoor ,Dinakaran ,
× RELATED பாஜ தலைவர்கள் கண் மருத்துவரை பார்க்க வேண்டும்: ப.சிதம்பரம் விமர்சனம்